• May 20 2024

நாட்டில் குடும்ப நலப் பணியாளர்கள் பற்றாக்குறை..!samugammedia

Sharmi / Jul 8th 2023, 2:10 pm
image

Advertisement

நாட்டில் குடும்ப நலப் பணியாளர்கள் பற்றாக்குறையினால் எதிர்காலத்தில் தாய்,சேய் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

நேர்முகத்தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்ட 1,600 பேரை குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களாக பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதில் அரசாங்கம் காலதாமதம் செய்வதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.

அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவாக்கு மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் குடும்ப சுகாதார சேவையாளர்களுக்கான 3000 வெற்றிடங்கள் காணப்படுகின்றதாகவும் தெரிவித்திருந்தார்.

நாட்டில் குடும்ப நலப் பணியாளர்கள் பற்றாக்குறை.samugammedia நாட்டில் குடும்ப நலப் பணியாளர்கள் பற்றாக்குறையினால் எதிர்காலத்தில் தாய்,சேய் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.நேர்முகத்தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்ட 1,600 பேரை குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களாக பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதில் அரசாங்கம் காலதாமதம் செய்வதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவாக்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டில் குடும்ப சுகாதார சேவையாளர்களுக்கான 3000 வெற்றிடங்கள் காணப்படுகின்றதாகவும் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement