மதுபான அனுமதிப்பத்திரக் கட்டண அதிகரிப்பானது மதுபானங்களின் சில்லறை விற்பனை விலையில் பாதிப்பை ஏற்படுத்தாது என கலால் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மதுபான அனுமதிப்பத்திர கட்டண அதிகரிப்புடன் மதுபானங்களின் விலையை அதிகரிக்க முடியாது.
மற்ற வணிகப் பொருட்களை ஒப்பிடுகையில், உள்ளூர் சந்தையில் மது விற்பனை குறைந்துள்ளது.
'இருப்பினும், நாட்டில் சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்து வருகிறது. எனவே, சட்டப்படியான மதுபான உற்பத்தியை தொடரவும், சட்டத்தை கடைப்பிடித்து அதை ஒழுங்குபடுத்தவும் கலால் திணைக்களம் முடிவு செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.
மதுபானங்களின் விலை மீண்டும் அதிகரிப்பு samugammedia மதுபான அனுமதிப்பத்திரக் கட்டண அதிகரிப்பானது மதுபானங்களின் சில்லறை விற்பனை விலையில் பாதிப்பை ஏற்படுத்தாது என கலால் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மதுபான அனுமதிப்பத்திர கட்டண அதிகரிப்புடன் மதுபானங்களின் விலையை அதிகரிக்க முடியாது.மற்ற வணிகப் பொருட்களை ஒப்பிடுகையில், உள்ளூர் சந்தையில் மது விற்பனை குறைந்துள்ளது.'இருப்பினும், நாட்டில் சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்து வருகிறது. எனவே, சட்டப்படியான மதுபான உற்பத்தியை தொடரவும், சட்டத்தை கடைப்பிடித்து அதை ஒழுங்குபடுத்தவும் கலால் திணைக்களம் முடிவு செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.