நேற்றுமுன்தினம் 2023ம் ஆண்டு புத்தாண்டு நிகழ்வுகள் பல்வேறு நாடுகளிலும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிலையில் றொரன்டோவில் புத்தாண்டு பிறப்புடன் பிறந்த குழந்தைகள் பற்றிய விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அந்தவகையில் 2023ம் ஆண்டு அதிகாலை 12.01 மணியளவில் சன்ஜீத் என்ற குழந்தை பிறந்துள்ளது.
நோர்த் யோர்க் பொது வைத்தியசாலையில் மதியழகன் தம்பதியினர் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளனர்.
இட்டோபிகோக் பொது வைத்தியசாலையில் மற்றுமொரு குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.