• Apr 27 2024

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த மைத்திரி..! காரணம் இதுதான்..!samugammedia

Sharmi / Jul 11th 2023, 1:01 pm
image

Advertisement

கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ள 8 உறுப்பினர்களையும் எதிர்வரும் 14 ஆம் திகதி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பானது கட்சியின் தவிசாளர் மைத்திரிபால சிறிசேனவினால் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திசாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா,  லசந்த அழகியவன்ன, ஜகத் புஷ்பகுமார, சுரேன் ராகவன், சாமர சம்பத் திசாநாயக்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய உள்ளிட்ட 8 உறுப்பினர்களே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த மைத்திரி. காரணம் இதுதான்.samugammedia கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ள 8 உறுப்பினர்களையும் எதிர்வரும் 14 ஆம் திகதி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.குறித்த அழைப்பானது கட்சியின் தவிசாளர் மைத்திரிபால சிறிசேனவினால் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திசாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா,  லசந்த அழகியவன்ன, ஜகத் புஷ்பகுமார, சுரேன் ராகவன், சாமர சம்பத் திசாநாயக்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய உள்ளிட்ட 8 உறுப்பினர்களே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement