திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீரமாநகர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கற்பணியாக ஆக்கிய அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞனை சம்பூர் பொலிஸார் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞன், சிறுமியை மார்ச் மாதம் அளவில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமியின் உடல் அமைப்பிலும், நடத்தையிலும் சந்தேகம் கொண்ட பெற்றோர் சிறுமியிடம் விசாரணை செய்தபோது தமது பிள்ளை இளைஞன் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கற்பணி ஆக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக சம்பூர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பெற்றோர் முறைப்பாட்டை பதிவு செய்ததோடு சந்தேக நபரைப்பற்றி தகவலையும் வழங்கியுள்ளதையடுத்தே இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கற்பணியான 14 வயது சிறுமியை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்திருப்
இளைஞனை மூதூர் நீதிவான் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
14 வயது சிறுமியை தாயாக்கிய இளைஞன் - தமிழர் பகுதியில் சம்பவம் samugammedia திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீரமாநகர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கற்பணியாக ஆக்கிய அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞனை சம்பூர் பொலிஸார் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.குறித்த இளைஞன், சிறுமியை மார்ச் மாதம் அளவில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.சிறுமியின் உடல் அமைப்பிலும், நடத்தையிலும் சந்தேகம் கொண்ட பெற்றோர் சிறுமியிடம் விசாரணை செய்தபோது தமது பிள்ளை இளைஞன் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கற்பணி ஆக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.இதனையடுத்து உடனடியாக சம்பூர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பெற்றோர் முறைப்பாட்டை பதிவு செய்ததோடு சந்தேக நபரைப்பற்றி தகவலையும் வழங்கியுள்ளதையடுத்தே இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளனர்.துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கற்பணியான 14 வயது சிறுமியை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்திருப்இளைஞனை மூதூர் நீதிவான் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.