வரலாற்றுச் சிறப்பு மிக்க பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ
பெருவிழாவையொட்டி இன்றைய தினம் (1) தேர்த்திருவிழா
இடம்பெற்றது.
இந்நிலையில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் திருக்கேதீஸ்வரத்திற்கு பக்தர்கள் வருகை தந்தனர்.
அதேவேளை நாளையதினம் தீர்த்த திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.