• Sep 17 2024

தமிழ் மக்களின் காணிகளை பறிப்பதற்கு இலங்கையின் பல திணைக்களங்கள் முயற்சி..! சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு..! samugammedia

Sharmi / Jun 19th 2023, 4:44 pm
image

Advertisement

தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வாளர் கலாநிதி  மேதானந்த எல்லாவல தேரர் 'குருந்தூர் மலை காணி விகாரைக்குரியதும் சிங்கள மக்களுக்குரியதும் என' நேற்று முன்தினம்  குறிப்பிட்டிருந்தார்.   பல வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன அங்கே தமிழ் பெளத்தர்கள் வாழ்ந்தார்கள் என்று இந்த வரலாற்றை  இவர் முதலான தேரர்கள் படிக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பூர்வீகமாக பஞ்ச ஈஸ்சரங்களை கொண்டு தமிழர்கள் வாழ்ந்தார்கள் பிரபாகரனின் கொள்கைகளை தமிழ் கட்சிகள் பின்பற்றுவதாக மேதானந்த எல்லாவல தேரர் குறிப்பிடுகின்றார்.

இவர் போன்றோர் சிங்கள மக்களை நரகத்திற்கு கொண்டு செல்லும் கரும வினைகளை செய்கின்றனர். இந்த நாட்டில் இரத்தக்களரி ஏற்படுத்துவதற்கும் மதத்தலைவர்கள் தான் காரணம் அதேவேளை பெளத்த பிக்குமார் நாட்டின் சாபக்கேடு எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் காணிகளை பறிப்பதற்கு இலங்கையின் பல திணைக்களங்கள் முயற்சி. சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு. samugammedia தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வாளர் கலாநிதி  மேதானந்த எல்லாவல தேரர் 'குருந்தூர் மலை காணி விகாரைக்குரியதும் சிங்கள மக்களுக்குரியதும் என' நேற்று முன்தினம்  குறிப்பிட்டிருந்தார்.   பல வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன அங்கே தமிழ் பெளத்தர்கள் வாழ்ந்தார்கள் என்று இந்த வரலாற்றை  இவர் முதலான தேரர்கள் படிக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,பூர்வீகமாக பஞ்ச ஈஸ்சரங்களை கொண்டு தமிழர்கள் வாழ்ந்தார்கள் பிரபாகரனின் கொள்கைகளை தமிழ் கட்சிகள் பின்பற்றுவதாக மேதானந்த எல்லாவல தேரர் குறிப்பிடுகின்றார்.இவர் போன்றோர் சிங்கள மக்களை நரகத்திற்கு கொண்டு செல்லும் கரும வினைகளை செய்கின்றனர். இந்த நாட்டில் இரத்தக்களரி ஏற்படுத்துவதற்கும் மதத்தலைவர்கள் தான் காரணம் அதேவேளை பெளத்த பிக்குமார் நாட்டின் சாபக்கேடு எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement