• Sep 17 2024

புத்தளத்தில், போதைக்கு எதிராக பாரிய விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் !

Tamil nila / Dec 23rd 2022, 7:22 pm
image

Advertisement

புத்தளம் நுரைச்சோல பகுதியின் பூலாச்சேனைக் கிராமத்தில் 100வது நாள் போதை ஒழிப்புத் திட்டத்தை முன்னிட்டு பாரிய விழிப்புணர்வு ஆர்ப்பாட்டமொன்று அப்பகுதி ஊர்மக்களால் முன்னெடுக்கப்பட்டது.




குறித்த போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் இன்று ஜும் ஆத் தொழுகையைத் தொடர்ந்து பூலாச்சேனை ஜும் ஆ முஸ்லிம் பள்ளிவாசலுக்கு முன்பாக இடம்பெற்றது.



குறித்த, விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் பூலாச்சேனை போதை ஒழிப்பு நிலையம் மற்றும் பூலாச்சேனை ஜும் ஆ மஸ்ஜித் நிர்வாக சபையினர் இனைந்து விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.



குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150ற்கும் அதிகமான மக்கள் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.



இதன் போது போதைக்கெதிரான வாசகங்களை எழுப்பிய பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தளத்தில், போதைக்கு எதிராக பாரிய விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் புத்தளம் நுரைச்சோல பகுதியின் பூலாச்சேனைக் கிராமத்தில் 100வது நாள் போதை ஒழிப்புத் திட்டத்தை முன்னிட்டு பாரிய விழிப்புணர்வு ஆர்ப்பாட்டமொன்று அப்பகுதி ஊர்மக்களால் முன்னெடுக்கப்பட்டது.குறித்த போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் இன்று ஜும் ஆத் தொழுகையைத் தொடர்ந்து பூலாச்சேனை ஜும் ஆ முஸ்லிம் பள்ளிவாசலுக்கு முன்பாக இடம்பெற்றது.குறித்த, விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் பூலாச்சேனை போதை ஒழிப்பு நிலையம் மற்றும் பூலாச்சேனை ஜும் ஆ மஸ்ஜித் நிர்வாக சபையினர் இனைந்து விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150ற்கும் அதிகமான மக்கள் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதன் போது போதைக்கெதிரான வாசகங்களை எழுப்பிய பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement