• May 19 2024

கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை..! கையொப்பமிடும் வேலைத்திட்டம் ஆரம்பம்..!samugammedia

Sharmi / Jul 20th 2023, 11:29 am
image

Advertisement

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று(20) தெரிவித்தார்.

இந்நிலையில் அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருந்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஒரு நாட்டின் ஆரோக்கியம் மக்களின் வாழ்க்கை என்றும், சுகாதார சீர்கேடு மக்களின் வாழ்வின் வீழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.

கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை. கையொப்பமிடும் வேலைத்திட்டம் ஆரம்பம்.samugammedia சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று(20) தெரிவித்தார்.இந்நிலையில் அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருந்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.ஒரு நாட்டின் ஆரோக்கியம் மக்களின் வாழ்க்கை என்றும், சுகாதார சீர்கேடு மக்களின் வாழ்வின் வீழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement