யாழ் சிவில் சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை ஆதரித்து கொண்டாகும் முகமாக யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரை பகுதியில் தேசிய கொடியை தாங்கியவாறு ஆரம்பிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணியில் ஈடுபட்ட போராட்டகாரர்கள் யாழ் நகரை சுற்றி வலம் வந்தனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள்கள் முச்சக்கர வண்டிகளில் கொடிகள் தாங்கியவாறு பேரணி முன்னெடுக்கப்பட்டது.