• May 21 2024

முல்லைத்தீவு நகர் கடற்கரையில் மாவீரர் நாளை அனுஷ்டிக்க ஏற்பாடு...! samugammedia

Chithra / Nov 26th 2023, 2:01 pm
image

Advertisement


முல்லைத்தீவு நகர் கடற்கரையில் பொலிசாரின் கொடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் நாளை அனுஷ்டிக்க தயாராகிவருகிறது.

தமிழ் மக்களுக்கான உரிமை போரின் போது தங்களது இன்னுயிர்களை ஈக்கம் செய்த மாவீரர்களை வணங்குகின்ற கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறை தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட ஏற்பாடாகி வருகிறது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அனைத்து துயிலும் இல்லங்கள் மற்றும் வழமையாக மாவீரர் நினைவு நாளை அனுஷ்டிக்கின்ற பல்வேறு இடங்களிலும்  நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் முல்லைத்தீவு நகர் கடற்கரையில்  பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்,

ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி ஆகி வருவதாகவும் எனவே மக்களை அச்சமின்றி வருகை தந்து மாவீரர் நாள் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பணிக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்


முல்லைத்தீவு நகர் கடற்கரையில் மாவீரர் நாளை அனுஷ்டிக்க ஏற்பாடு. samugammedia முல்லைத்தீவு நகர் கடற்கரையில் பொலிசாரின் கொடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் நாளை அனுஷ்டிக்க தயாராகிவருகிறது.தமிழ் மக்களுக்கான உரிமை போரின் போது தங்களது இன்னுயிர்களை ஈக்கம் செய்த மாவீரர்களை வணங்குகின்ற கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறை தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட ஏற்பாடாகி வருகிறது.அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அனைத்து துயிலும் இல்லங்கள் மற்றும் வழமையாக மாவீரர் நினைவு நாளை அனுஷ்டிக்கின்ற பல்வேறு இடங்களிலும்  நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் முல்லைத்தீவு நகர் கடற்கரையில்  பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்,ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி ஆகி வருவதாகவும் எனவே மக்களை அச்சமின்றி வருகை தந்து மாவீரர் நாள் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பணிக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement