முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான இன்றைய தினம் (18.05.2023) யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டுள்ளது.
இதன்போது, பாடசாலை மாணவர்கள் என ஏராளமானோர் முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்திச் சென்றமையைக் காணமுடிந்தது.