• May 19 2024

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: யாழில் கஞ்சி வழங்கி அனுஷ்டிப்பு! samugammedia

Chithra / May 18th 2023, 3:23 pm
image

Advertisement

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான இன்றைய தினம் (18.05.2023) யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டுள்ளது.

இதன்போது, பாடசாலை மாணவர்கள் என ஏராளமானோர் முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்திச் சென்றமையைக் காணமுடிந்தது.


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: யாழில் கஞ்சி வழங்கி அனுஷ்டிப்பு samugammedia முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான இன்றைய தினம் (18.05.2023) யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டுள்ளது.இதன்போது, பாடசாலை மாணவர்கள் என ஏராளமானோர் முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்திச் சென்றமையைக் காணமுடிந்தது.

Advertisement

Advertisement

Advertisement