• May 22 2024

கடற்படை வீரர் சடலமாக மீட்பு! தலைமன்னாரில் சம்பவம் samugammedia

Chithra / Jun 22nd 2023, 10:31 am
image

Advertisement

தலைமன்னார், ஊருமலை கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர் ஒருவர் படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனை தலைமன்னார் தலைமையக பொலிஸார் உறுதி செய்துள்ளார்.

கோனாபினுவல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய தினேஷ் மதுஷான் ஜயசேகர என்ற கடற்படை சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வீரர் நேற்று காலை பணிக்கு வராததால், அதிகாரிகள் அவருடன் பேசுவதற்காக அவர் தூங்கிக்கொண்டிருந்த இடத்திற்கு சென்றனர்.

இதன்போது அவர் எழுந்திருக்காததால், அவரை பரிசோதித்தபோது, அவர் இறந்து கிடந்தது கண்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இறந்த கடற்படை வீரரின் பிரேதப் பரிசோதனையை மேற்கொள்ள பொலஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


கடற்படை வீரர் சடலமாக மீட்பு தலைமன்னாரில் சம்பவம் samugammedia தலைமன்னார், ஊருமலை கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர் ஒருவர் படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இதனை தலைமன்னார் தலைமையக பொலிஸார் உறுதி செய்துள்ளார்.கோனாபினுவல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய தினேஷ் மதுஷான் ஜயசேகர என்ற கடற்படை சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த வீரர் நேற்று காலை பணிக்கு வராததால், அதிகாரிகள் அவருடன் பேசுவதற்காக அவர் தூங்கிக்கொண்டிருந்த இடத்திற்கு சென்றனர்.இதன்போது அவர் எழுந்திருக்காததால், அவரை பரிசோதித்தபோது, அவர் இறந்து கிடந்தது கண்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.இறந்த கடற்படை வீரரின் பிரேதப் பரிசோதனையை மேற்கொள்ள பொலஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement