நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று வரை பிரபாகரனை மறக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் சி.சிறிதரன் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் எங்கள் தலைவரை நாங்களும் வாழ்நாளில் மறக்கப்போவதில்லை என்றும் சபையில் குறிப்பிட்டுள்ளார்.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவினாலும் பிரபாகரனை மறக்க முடியாது என்றும் ஏன்எனில் நேர்மையான கண்ணியமிக்க ஒருவரே பிரபாகரன் என்றும் சி.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சிக்கு விஜயம் செய்து ரணில் விக்கிரமசிங்க படம் காட்டியதாகவும் இதுவரை 100 ரூபாவிற்குகூட அங்கு நெல்கொள்வனவு இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே பொய்யான செய்திகளை நாடாளுமன்றத்தின் ஊடாக பரப்பவேண்டாம் என்றும் சி.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் என்ற வகையில் இனவாதத்தை கொட்டாதீர்கள் என்றும் சி.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் இந்த நாட்டில் என்ன நடக்கின்றது என கேள்வி எழுப்பிய சி.சிறிதரன் தற்போதும் பிரபாகரனையாக செல்லப்போகிறீர்கள் என்று காட்டமாக கருத்து வெளியிட்டிருந்தார்.
படத்தவர்கள் நீங்கள் எனவே முட்டாளாக இருக்கவேண்டாமென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு எச்சரிக்கை விடுத்தள்ளார்.
எங்கள் தலைவன் பிரபாகரன் நாடாளுமன்றத்தில் முழங்கிய ஸ்ரீதரன் நீதியமைச்சர் - முட்டாள் SamugamMedia நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று வரை பிரபாகரனை மறக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் சி.சிறிதரன் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன் எங்கள் தலைவரை நாங்களும் வாழ்நாளில் மறக்கப்போவதில்லை என்றும் சபையில் குறிப்பிட்டுள்ளார்.நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவினாலும் பிரபாகரனை மறக்க முடியாது என்றும் ஏன்எனில் நேர்மையான கண்ணியமிக்க ஒருவரே பிரபாகரன் என்றும் சி.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.கிளிநொச்சிக்கு விஜயம் செய்து ரணில் விக்கிரமசிங்க படம் காட்டியதாகவும் இதுவரை 100 ரூபாவிற்குகூட அங்கு நெல்கொள்வனவு இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.எனவே பொய்யான செய்திகளை நாடாளுமன்றத்தின் ஊடாக பரப்பவேண்டாம் என்றும் சி.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர் என்ற வகையில் இனவாதத்தை கொட்டாதீர்கள் என்றும் சி.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் இந்த நாட்டில் என்ன நடக்கின்றது என கேள்வி எழுப்பிய சி.சிறிதரன் தற்போதும் பிரபாகரனையாக செல்லப்போகிறீர்கள் என்று காட்டமாக கருத்து வெளியிட்டிருந்தார்.படத்தவர்கள் நீங்கள் எனவே முட்டாளாக இருக்கவேண்டாமென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு எச்சரிக்கை விடுத்தள்ளார்.