சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது.
இந்நிலையில் தற்போது சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை
இன்று பிற்பகல் 6 மணிவரையில் எதிர்க் கட்சியினால் கொண்டுவரப்படுகின்ற
பிரேரணைக்கு அமைய 'எக்ஸ்-பிரஸ் பேர்ல்' விபத்து தொடர்பான ஒத்திவைப்பு
விவாதம் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.