• May 18 2024

தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்திக்கு வடமராட்சியில் மக்கள் அஞ்சலி....! samugammedia

Tamil nila / Sep 24th 2023, 8:17 am
image

Advertisement

ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகி திலீபன் அவர்களது ஊர்திக்கு  நேற்றிர வடமராட்சி நெல்லியடி பருத்தித்துறை பகுதிகளில் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.நேற்று பிற்பகல் வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியல் இருந்து ஆரம்பித்த தியாக தீபம் திலீபன் அவர்களது ஊர்தி வலம் பிற்பகல் 6:30 மணியளவில் நெல்லியடியை வந்தடைந்தது.


தொடர்ந்து  பருத்தித்துறை ஊடாக இன்பருட்டிக்குச் சென்றது. நெல்லியடி,  பருத்தித்திறை பகுதியில்  மக்கள் மலரஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து இன்பருட்டியில் விசேடமாக அமைக்கப்பட்ட பந்தலில் மக்கள் திரண்டு அஞசலி  செலுத்தினர்.




குறித்த இந்த நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்திக்கு வடமராட்சியில் மக்கள் அஞ்சலி. samugammedia ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகி திலீபன் அவர்களது ஊர்திக்கு  நேற்றிர வடமராட்சி நெல்லியடி பருத்தித்துறை பகுதிகளில் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.நேற்று பிற்பகல் வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியல் இருந்து ஆரம்பித்த தியாக தீபம் திலீபன் அவர்களது ஊர்தி வலம் பிற்பகல் 6:30 மணியளவில் நெல்லியடியை வந்தடைந்தது.தொடர்ந்து  பருத்தித்துறை ஊடாக இன்பருட்டிக்குச் சென்றது. நெல்லியடி,  பருத்தித்திறை பகுதியில்  மக்கள் மலரஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து இன்பருட்டியில் விசேடமாக அமைக்கப்பட்ட பந்தலில் மக்கள் திரண்டு அஞசலி  செலுத்தினர்.குறித்த இந்த நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement