• May 21 2024

யாழ் நல்லூரில் முதலுதவி சங்கத்தின் தேசிய கண்காணிப்பாளர் மீது பொலிசார் கொடூரமாக தாக்குதல்! samugammedia

Tamil nila / Sep 13th 2023, 2:49 pm
image

Advertisement

இன்று யாழ் நல்லூர் பகுதியில் 2மணியளவில்  கடமையில் ஈடுபட்ட இலங்கை முதலுதவி சங்கத்தின் தேசிய கண்காணிப்பாளர்  ஒருவரை  நல்லூர் மாநகர சபைக்கு முன்பாக போக்கு வரத்து கடமையில் ஈடுபட்ட பொலிசார் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார் 

இது குறித்து முதலுதவி  கண்காணிப்பாளர் கருத்து  தெரிவிக்கையில்,, 



முதியவர் ஒருவருக்கு உதவி செய்யும் நிமித்தம் தான் சென்றதாகவும்  அப்போதே குறித்த பொலிஸ் அதிகாரி தன்னை தாக்கி காயப்படுத்தியதாகவும்  தெரிவித்துள்ளார். 

பொஸிசாருடைய இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளை உடனடியாக கண்டித்து இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்

யாழ் நல்லூரில் முதலுதவி சங்கத்தின் தேசிய கண்காணிப்பாளர் மீது பொலிசார் கொடூரமாக தாக்குதல் samugammedia இன்று யாழ் நல்லூர் பகுதியில் 2மணியளவில்  கடமையில் ஈடுபட்ட இலங்கை முதலுதவி சங்கத்தின் தேசிய கண்காணிப்பாளர்  ஒருவரை  நல்லூர் மாநகர சபைக்கு முன்பாக போக்கு வரத்து கடமையில் ஈடுபட்ட பொலிசார் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார் இது குறித்து முதலுதவி  கண்காணிப்பாளர் கருத்து  தெரிவிக்கையில்,, முதியவர் ஒருவருக்கு உதவி செய்யும் நிமித்தம் தான் சென்றதாகவும்  அப்போதே குறித்த பொலிஸ் அதிகாரி தன்னை தாக்கி காயப்படுத்தியதாகவும்  தெரிவித்துள்ளார். பொஸிசாருடைய இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளை உடனடியாக கண்டித்து இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement