• May 02 2024

இலங்கையிலிருந்து சென்னைக்கு சென்றவருக்கு சிக்கல்!samugammedia

Sharmi / Mar 31st 2023, 11:31 am
image

Advertisement

இலங்கையிலிருந்து தமிழ்நாடு சென்ற நபர் ஒருவர் கொவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இலங்கையிலிருந்து சென்னை விமான  நிலையத்திற்கு சென்ற பயணியொருவரும் , சிங்கப்பூரிலிருந்து சென்ற ஒருவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டவேளை இது தெரியவந்துள்ளது.

முன்னர் விமானநிலையத்தில் மூன்று அல்லது நான்கு கொவிட்நோயாளிகள் இனம் காணப்படுவார்கள் தற்போது ஆறு,ஏழு பேர் இனங்கானப்பட்டுள்ளனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இது ஆரோக்கியமான விடயமல்ல என  அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து சென்னைக்கு சென்றவருக்கு சிக்கல்samugammedia இலங்கையிலிருந்து தமிழ்நாடு சென்ற நபர் ஒருவர் கொவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. இலங்கையிலிருந்து சென்னை விமான  நிலையத்திற்கு சென்ற பயணியொருவரும் , சிங்கப்பூரிலிருந்து சென்ற ஒருவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டவேளை இது தெரியவந்துள்ளது. முன்னர் விமானநிலையத்தில் மூன்று அல்லது நான்கு கொவிட்நோயாளிகள் இனம் காணப்படுவார்கள் தற்போது ஆறு,ஏழு பேர் இனங்கானப்பட்டுள்ளனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இது ஆரோக்கியமான விடயமல்ல என  அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement