• May 19 2024

துருக்கியில் இடிபாடுகளில் சிக்கி 4நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட நாய்க்குட்டி!

Sharmi / Feb 11th 2023, 1:39 pm
image

Advertisement

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் நான்கு நாட்களாக கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த நாய்க்குட்டி மீட்கப்பட்டுள்ளது.

அங்கு இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி இரவு-பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஹடே மாகாணத்தில் இரத்த காயத்துடன் சிக்கித் தவித்த 'பாமுக்' என்ற நாய்க்குட்டியை, இடிபாடுகளை அகற்றி மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.



துருக்கியில் இடிபாடுகளில் சிக்கி 4நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட நாய்க்குட்டி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் நான்கு நாட்களாக கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த நாய்க்குட்டி மீட்கப்பட்டுள்ளது. அங்கு இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி இரவு-பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹடே மாகாணத்தில் இரத்த காயத்துடன் சிக்கித் தவித்த 'பாமுக்' என்ற நாய்க்குட்டியை, இடிபாடுகளை அகற்றி மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement