• May 14 2024

“மன்னிப்பு வழங்க தயார்“ – மொட்டு கட்சியிலிருந்து விலகியவர்களுக்கு மீண்டும் அழைப்பு! SamugamMedia

Chithra / Feb 23rd 2023, 9:49 am
image

Advertisement

உங்களுக்கு மன்னிப்பு வழங்க நாம் தயார். மீண்டும் எங்கள் கட்சி பக்கம் வாருங்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து வெளியேறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் தங்கள் பக்கம் வருவதற்கு முற்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களை தாங்கள் வரவேற்பதாகவும், மன்னிப்பு வழங்குவதற்கு தயாராகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

மேலும் சிலர் ஜனாதிபதியிடம் இரகசியமாக அமைச்சு பதவிகளை கேட்டுக்கொண்டிருக்கின்றனர் எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

“மன்னிப்பு வழங்க தயார்“ – மொட்டு கட்சியிலிருந்து விலகியவர்களுக்கு மீண்டும் அழைப்பு SamugamMedia உங்களுக்கு மன்னிப்பு வழங்க நாம் தயார். மீண்டும் எங்கள் கட்சி பக்கம் வாருங்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து வெளியேறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே அழைப்பு விடுத்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் தங்கள் பக்கம் வருவதற்கு முற்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அவர்களை தாங்கள் வரவேற்பதாகவும், மன்னிப்பு வழங்குவதற்கு தயாராகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.மேலும் சிலர் ஜனாதிபதியிடம் இரகசியமாக அமைச்சு பதவிகளை கேட்டுக்கொண்டிருக்கின்றனர் எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement