• May 19 2024

பதுளை மாவட்டத்திற்கு மண்சரிவு குறித்த சிவப்பு எச்சரிக்கை! samugammedia

Tamil nila / Oct 14th 2023, 8:16 pm
image

Advertisement

பதுளை மாவட்டத்தில் உள்ள ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு குறித்த சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

மேலும், காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச செயலகங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகள் இன்று (14.10) மாலை 04 மணி முதல் நாளை (15.10) மாலை 04 மணி வரை அமுலுக்கு வரும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


பதுளை மாவட்டத்திற்கு மண்சரிவு குறித்த சிவப்பு எச்சரிக்கை samugammedia பதுளை மாவட்டத்தில் உள்ள ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு குறித்த சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.மேலும், காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச செயலகங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்புகள் இன்று (14.10) மாலை 04 மணி முதல் நாளை (15.10) மாலை 04 மணி வரை அமுலுக்கு வரும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement