வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகாராஜாவின் பங்குபற்றுதலுடன், வடக்கு மாகாண இறைவரி ஆணையாளர் பந்துல ஹப்புதந்திரிகேவினால், முத்திரை வரி நடவடிக்கை முறைகள் எனும் தொனிப்பொருளிலான நூலொன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் பிற்பகல் 4மணியளவில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
வடமாகாண இறைவரி ஆணையாளர் பந்துல ஹப்புதந்திரகேவின் தாய்மொழி சிங்களமாக இருந்த பொழுதும் வடமாகாணசபையின் சட்டதிட்டங்களுக்கு அமைய குறித்த நூல் அவரால் தமிழில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடமத்திய ,வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேன, உள்நாட்டு திணைக்கள இறைவரி ஆணையாளர், வடமத்திய மாகாண இறைவரி ஆணையாளர், வரி ஆலோசகர்கள் மற்றும்வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாண ஆளுநர் பங்குபற்றுதலுடன் நூல் வெளியீடு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகாராஜாவின் பங்குபற்றுதலுடன், வடக்கு மாகாண இறைவரி ஆணையாளர் பந்துல ஹப்புதந்திரிகேவினால், முத்திரை வரி நடவடிக்கை முறைகள் எனும் தொனிப்பொருளிலான நூலொன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் பிற்பகல் 4மணியளவில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.வடமாகாண இறைவரி ஆணையாளர் பந்துல ஹப்புதந்திரகேவின் தாய்மொழி சிங்களமாக இருந்த பொழுதும் வடமாகாணசபையின் சட்டதிட்டங்களுக்கு அமைய குறித்த நூல் அவரால் தமிழில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடமத்திய ,வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேன, உள்நாட்டு திணைக்கள இறைவரி ஆணையாளர், வடமத்திய மாகாண இறைவரி ஆணையாளர், வரி ஆலோசகர்கள் மற்றும்வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.