• May 17 2024

யாத்திரைக்காக சென்றபோது சோகம்..! பெற்றோருடன் ஏரியில் குளித்த ஆறு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு samugammedia

Chithra / Oct 22nd 2023, 1:01 pm
image

Advertisement

  

பெற்றோருடன் ஏரியில் குளித்த ஆறு வயது சிறுவன் ஏரியின் மதகில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாத்திரைக்காக அனுராதபுரத்திற்கு சென்று பெற்றோருடன் ஏரியில் குளித்த ஆறு வயது சிறுவன் ஏரியின் மதகில் தவறி விழுந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கேகாலை மொலகொட B/21 இல் வசித்த நிஷான் பமுதித டிஷால் விஜேசிங்க என்ற ஆறு வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி கேகாலையில் இருந்து அனுராதபுர விகாரை ஒன்றுக்கு சென்ற பின்னர், சிறுவன் தாய் மற்றும் தந்தை, மூன்று உறவினர்கள் அனுராதபுரத்தில் உள்ள ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


யாத்திரைக்காக சென்றபோது சோகம். பெற்றோருடன் ஏரியில் குளித்த ஆறு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு samugammedia   பெற்றோருடன் ஏரியில் குளித்த ஆறு வயது சிறுவன் ஏரியின் மதகில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.யாத்திரைக்காக அனுராதபுரத்திற்கு சென்று பெற்றோருடன் ஏரியில் குளித்த ஆறு வயது சிறுவன் ஏரியின் மதகில் தவறி விழுந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.கேகாலை மொலகொட B/21 இல் வசித்த நிஷான் பமுதித டிஷால் விஜேசிங்க என்ற ஆறு வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கடந்த 20 ஆம் திகதி கேகாலையில் இருந்து அனுராதபுர விகாரை ஒன்றுக்கு சென்ற பின்னர், சிறுவன் தாய் மற்றும் தந்தை, மூன்று உறவினர்கள் அனுராதபுரத்தில் உள்ள ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement