ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் சின்னத்திரை கதாநாயகி ஷபானா.
இவர் கடந்த ஆண்டு சின்னத்திரை நடிகர் ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
நேற்று பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஷபானாவும் சென்றுள்ளார்.
நடிகை ஷபானா விஜய்யின் தீவிர ரசிகர்களில் ஒருவர் என்பதை நாம் அறிவோம். அதை பல முறை பல இடங்களில் அவரே கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யுடன் நடிகை ஷபானா புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
நடிகர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஷபானா. க்யூட் போட்டோ. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் சின்னத்திரை கதாநாயகி ஷபானா.இவர் கடந்த ஆண்டு சின்னத்திரை நடிகர் ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.நேற்று பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஷபானாவும் சென்றுள்ளார்.நடிகை ஷபானா விஜய்யின் தீவிர ரசிகர்களில் ஒருவர் என்பதை நாம் அறிவோம். அதை பல முறை பல இடங்களில் அவரே கூறியுள்ளார்.இந்நிலையில், இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யுடன் நடிகை ஷபானா புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.அந்த புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்.