• Oct 29 2024

அம்பாந்தோட்டை மக்களுக்கான விசேட அறிவிப்பு! samugammedia

Tamil nila / Jul 28th 2023, 10:39 pm
image

Advertisement

நாளைய தினம் (29) சனிக்கிழமை அம்பாந்தோட்டையில் அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் திறந்திருக்கும என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும வங்கிக் கணக்கை திறந்து கொள்வதற்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நாளை காலை 8.30 மணி முதல் அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் இதற்காக திறந்திருக்கும் என அவர் தெரிவித்தார்.

மேலும், தேவைப்பட்டால் நாளை மறுதினம் (30) ஞாயிற்றுக் கிழமையும் வங்கிக் கிளைகளை திறக்க நடவடிக்கை எடுப்பதாக அம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர்தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை மக்களுக்கான விசேட அறிவிப்பு samugammedia நாளைய தினம் (29) சனிக்கிழமை அம்பாந்தோட்டையில் அனைத்து மக்கள் வங்கி கிளைகளும் திறந்திருக்கும என அறிவிக்கப்பட்டுள்ளது.அஸ்வெசும வங்கிக் கணக்கை திறந்து கொள்வதற்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.குறிப்பாக நாளை காலை 8.30 மணி முதல் அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் இதற்காக திறந்திருக்கும் என அவர் தெரிவித்தார்.மேலும், தேவைப்பட்டால் நாளை மறுதினம் (30) ஞாயிற்றுக் கிழமையும் வங்கிக் கிளைகளை திறக்க நடவடிக்கை எடுப்பதாக அம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர்தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement