இன்று காலை 10 அலுவலக ரயில் சேவைகள் மாத்திரமே இயங்கியதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.
அசாதாரண வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்த பின்னணியிலேயே, ரயில்வே திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.