• May 01 2024

ஈஸ்டர் சந்தேக நபர்களின் புனர்வாழ்வு குறித்து விசேட அறிக்கை! samugammedia

Chithra / Jul 29th 2023, 10:59 am
image

Advertisement

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை புனர்வாழ்வு திட்டமில்லாமல் விடுவிப்பது பொருத்தமானதல்ல என பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச இராணுவ ஆய்வாளர் பேராசிரியர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அப்படியொரு தாக்குதல் மீண்டும் நடத்தப்பட்டால் என்பது அவரது கருத்து.

கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் புனர்வாழ்வு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படாதமை வருத்தமளிப்பதாக குறிப்பிட்டார்.

ஈஸ்டர் சந்தேக நபர்களின் புனர்வாழ்வு குறித்து விசேட அறிக்கை samugammedia ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை புனர்வாழ்வு திட்டமில்லாமல் விடுவிப்பது பொருத்தமானதல்ல என பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச இராணுவ ஆய்வாளர் பேராசிரியர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.அப்படியொரு தாக்குதல் மீண்டும் நடத்தப்பட்டால் என்பது அவரது கருத்து.கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் புனர்வாழ்வு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படாதமை வருத்தமளிப்பதாக குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement