கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது
இதன்படி நாளை முதல் 8 விசேட ரயில் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது
பதுளையில் இருந்து கோட்டை வரை 3 ரயில் சிறப்பு ரயில்கள் இயங்கவுள்ளன
கோட்டை – காங்கேசன்துறை வரை விசேட ரயில் சேவை முன்னெடுக்கபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.