• May 02 2024

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் - மீண்டும் விமான சேவையை ஆரம்பித்த இலங்கை..!

Chithra / Apr 16th 2024, 12:05 pm
image

Advertisement

 

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் வெளியிடுகையில்,

இஸ்ரேல் மீது கடந்த 13 ஆம் திகதி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால், வான்வெளி மூடப்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகளே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் கொழும்பிலிருந்து டெல்அவிவ் நகருக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி காலை ஆர்க்கியா என்ற விமானம் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் - மீண்டும் விமான சேவையை ஆரம்பித்த இலங்கை.  இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தகவலை இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார வெளியிட்டுள்ளார்.அவர் மேலும் கருத்துத் வெளியிடுகையில்,இஸ்ரேல் மீது கடந்த 13 ஆம் திகதி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால், வான்வெளி மூடப்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகளே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அந்தவகையில் கொழும்பிலிருந்து டெல்அவிவ் நகருக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி காலை ஆர்க்கியா என்ற விமானம் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement