• May 06 2024

ஹமாஸ் அமைப்பிடம் சிக்கிய இலங்கையர்..! வெளிவிவகார அமைச்சு அதிர்ச்சி அறிவிப்பு samugammedia

Chithra / Oct 31st 2023, 5:59 pm
image

Advertisement


ஹமாஸ் அமைப்பிடம் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் சிக்கியிருக்கலாமென இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்களால் கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சுஜித் பண்டார யட்டவர, ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

அவரை விடுவிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர்  மேலும் தெரிவித்தார்..

ஹமாஸ் அமைப்பிடம் சிக்கிய இலங்கையர். வெளிவிவகார அமைச்சு அதிர்ச்சி அறிவிப்பு samugammedia ஹமாஸ் அமைப்பிடம் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் சிக்கியிருக்கலாமென இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்களால் கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சுஜித் பண்டார யட்டவர, ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.அவரை விடுவிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர்  மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement