லெபனானில் இடிந்த கட்டிடம் ஒன்றின் இடிபாடுகளில் இருந்து இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்று (21) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஐ.பிரேமலதா என்ற 65 வயது பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.