• Apr 28 2024

இத்தாலியில் பலரின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த இலங்கை இளைஞன்..! நெகிழ்ச்சிச் சம்பவம் samugammedia

Chithra / Nov 29th 2023, 8:12 am
image

Advertisement

இத்தாலியின் சிசிலியா தீவில் உள்ள கத்தானியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூளைச்சாவு அடைந்த இலங்கையர் ஒருவரால் பலர் வாழ வைக்கப்பட்டுள்ளனர்.

அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் சம்மதத்துடன்,

 அவரது இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் அந்நாட்டில் உள்ள நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்டது.

ஷமில பெர்னாண்டோ என்ற 35 வயதுடைய இளைஞனின் உடல் உறுப்புகளே இவ்வாறு தானமாக மீட்கப்பட்டுள்ளது. 

இத்தாலியில் பலரின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த இலங்கை இளைஞன். நெகிழ்ச்சிச் சம்பவம் samugammedia இத்தாலியின் சிசிலியா தீவில் உள்ள கத்தானியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூளைச்சாவு அடைந்த இலங்கையர் ஒருவரால் பலர் வாழ வைக்கப்பட்டுள்ளனர்.அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் சம்மதத்துடன், அவரது இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் அந்நாட்டில் உள்ள நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்டது.ஷமில பெர்னாண்டோ என்ற 35 வயதுடைய இளைஞனின் உடல் உறுப்புகளே இவ்வாறு தானமாக மீட்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement