• May 12 2024

முல்லை அரச ஊழியர்களுக்கு புதிய பேருந்து சேவைக்கு ஏற்பட்ட நிலை!SamugamMedia

Bus
Sharmi / Mar 2nd 2023, 3:22 pm
image

Advertisement

முல்லைத்தீவில் இருந்து நேற்றைய தினம் அரச ஊழியர்களுக்கு புதிய பேருந்து சேவை ஒன்று ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்றையதினம் மாலை 4 மணியளவில் இச் சேவை ஆரம்பமானது.

இதேவேளை குறித்த அரச பேருந்தை இடைநடுவில் மறித்து தனியார் பேருந்து நடத்துநர்கள் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


முல்லை அரச ஊழியர்களுக்கு புதிய பேருந்து சேவைக்கு ஏற்பட்ட நிலைSamugamMedia முல்லைத்தீவில் இருந்து நேற்றைய தினம் அரச ஊழியர்களுக்கு புதிய பேருந்து சேவை ஒன்று ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் நேற்றையதினம் மாலை 4 மணியளவில் இச் சேவை ஆரம்பமானது.இதேவேளை குறித்த அரச பேருந்தை இடைநடுவில் மறித்து தனியார் பேருந்து நடத்துநர்கள் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement