• May 02 2024

பிக்பாஸில் வெளியேறும் பிரபலம் திடீர் மாற்றம்- ரசிகர்களின் கணிப்பு பொய்யானது ஏன்?

Tamil nila / Dec 17th 2022, 3:09 pm
image

Advertisement

பிக்பாஸ் வீட்டிலிருந்து நாளை வெளியேறும் போட்டியாளர் குறித்த கணிப்பு தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா இரண்டு பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் இந்த வாரம் வெளியேறும் நபர்கள் குறித்த விவாதம் இணையத்தில் அதிகமாக வருகின்றது.


இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ரக்ஷிதா, மணிகண்டன் என ஆறுபேர் இடம்பெற்றுள்ளனர். இதில் குறைவான வாக்கு பெற்றதாக மணிகண்டன் வெளியேற்றப்படுவார் என்று ரசிகர்கள் கணித்துள்ளனர்.


அசீம் என்னதான் சர்ச்சைகளில் சிக்கினாலும் முதல் ஆளாக வாக்குகள் அதிகமாக வாங்கியிருக்கின்றார். இரண்டாவது இடத்தில் விக்ரமனும், மூன்றாவது இடத்தில் ஏடிகே இருப்பதாக கூறப்பட்டிருந்தது.


இந்நிலையில் ரசிகர்களின் கணிப்பு தவறாகியுள்ளதாக கூறப்படுகின்றது. ஆம் பிக்பாஸ் வீட்டில் போட்டி போட்டு விளையாடி வந்த ஏடிகே இந்த வாரம் குறைவான வாக்கு பெற்று வீட்டைவிட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


மணிகண்டன் ரக்ஷிதா ஆகியோர் நூலிழையில்  ஏவிக்ஷனில் இருந்து தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸில் வெளியேறும் பிரபலம் திடீர் மாற்றம்- ரசிகர்களின் கணிப்பு பொய்யானது ஏன் பிக்பாஸ் வீட்டிலிருந்து நாளை வெளியேறும் போட்டியாளர் குறித்த கணிப்பு தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா இரண்டு பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் இந்த வாரம் வெளியேறும் நபர்கள் குறித்த விவாதம் இணையத்தில் அதிகமாக வருகின்றது.இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ரக்ஷிதா, மணிகண்டன் என ஆறுபேர் இடம்பெற்றுள்ளனர். இதில் குறைவான வாக்கு பெற்றதாக மணிகண்டன் வெளியேற்றப்படுவார் என்று ரசிகர்கள் கணித்துள்ளனர்.அசீம் என்னதான் சர்ச்சைகளில் சிக்கினாலும் முதல் ஆளாக வாக்குகள் அதிகமாக வாங்கியிருக்கின்றார். இரண்டாவது இடத்தில் விக்ரமனும், மூன்றாவது இடத்தில் ஏடிகே இருப்பதாக கூறப்பட்டிருந்தது.இந்நிலையில் ரசிகர்களின் கணிப்பு தவறாகியுள்ளதாக கூறப்படுகின்றது. ஆம் பிக்பாஸ் வீட்டில் போட்டி போட்டு விளையாடி வந்த ஏடிகே இந்த வாரம் குறைவான வாக்கு பெற்று வீட்டைவிட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.மணிகண்டன் ரக்ஷிதா ஆகியோர் நூலிழையில்  ஏவிக்ஷனில் இருந்து தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement