• Sep 21 2024

யாழில் வாள்கள் மற்றும் போதைப்பொருளுடன் நடமாடிய நபர்..! விசேட அதிரடிப் படையினர் அதிரடி

Chithra / Sep 8th 2023, 9:48 am
image

Advertisement

யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய 33 வயதுடைய நபரை நேற்றைய தினம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன் குறித்த நபரிடமிருந்து 3 கிராம் 80 மில்லிக்கிராம் நிறைகொண்ட ஹெரோயின் போதைப்பொருளையும்  3 வாள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபரை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும்  விசேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.

யாழில் வாள்கள் மற்றும் போதைப்பொருளுடன் நடமாடிய நபர். விசேட அதிரடிப் படையினர் அதிரடி யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய 33 வயதுடைய நபரை நேற்றைய தினம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.அத்துடன் குறித்த நபரிடமிருந்து 3 கிராம் 80 மில்லிக்கிராம் நிறைகொண்ட ஹெரோயின் போதைப்பொருளையும்  3 வாள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.இந்நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபரை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும்  விசேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement