• May 19 2024

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்...! வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்...!samugammedia

Sharmi / Nov 28th 2023, 3:50 pm
image

Advertisement

நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.

அந்தவகையில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான தன்மை காரணமாக மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேவேளை தென், சப்ரகமுவ,  மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம். வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்.samugammedia நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.அந்தவகையில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான தன்மை காரணமாக மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அதேவேளை தென், சப்ரகமுவ,  மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement