பத்ரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை பூமிகா. இவரது முதல் படமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பின்பு அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக் கன்னியாக மாறினார்.
தமிழில் கடைசியாக 2019ம் ஆண்டில் கொலையுதிர் படத்தில் நடித்த இவர் பின்பு திருமணமாகி குழந்தையும் பெற்றெடுத்தார். அதன்பின்பு தெலுங்குஇ ஹிந்தி மொழிகளில் நடித்து வரும் இவர் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இவ்வாறான நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் கருப்பு நிற டைட்டான நீச்சல் உடையணிந்து குளிக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
43 வயதிலும் இவ்வாறு நிலைகுலையாத அழகில் ஜொலிக்கும் பூமிகாவின் புகைப்படத்திற்கு லைக்ஸை குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் லீக்கான முன்னணி நடிகையின் அந்தப் படம்: அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் பத்ரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை பூமிகா. இவரது முதல் படமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பின்பு அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக் கன்னியாக மாறினார்.தமிழில் கடைசியாக 2019ம் ஆண்டில் கொலையுதிர் படத்தில் நடித்த இவர் பின்பு திருமணமாகி குழந்தையும் பெற்றெடுத்தார். அதன்பின்பு தெலுங்குஇ ஹிந்தி மொழிகளில் நடித்து வரும் இவர் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.இவ்வாறான நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் கருப்பு நிற டைட்டான நீச்சல் உடையணிந்து குளிக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.43 வயதிலும் இவ்வாறு நிலைகுலையாத அழகில் ஜொலிக்கும் பூமிகாவின் புகைப்படத்திற்கு லைக்ஸை குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.