மகளிர் அபிவிருத்தி நிலையத்தினரின் ஏற்பாட்டில் பால் நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்திட்டத்தின் நிறைவு தினத்தை முன்னிட்டு சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று மகளீர் அபிவிருத்தி நிலையத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெறும் விசேட நிகழ்வு யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.