யாழ்ப்பாணம் சாவகச்சேரி சிவன் கோயில் வீதியில் ,புதிதாக ஆராம்பிக்கப்படவிருந்த இருந்த உணவகத்துக்குள் இன்று புகுந்த பெரிய முதலை 2 நாய்களை அடித்து உண்டுள்ளது.
இதனை அவதானித்த ஊழியர்கள் ,வன துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இதனை அடுத்து விரைந்த வனத்துறை அதிகாரிகள் நீண்ட போராட்டத்தின் பின்னர் முதலையை பாதுகாப்பாக மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.