• May 18 2024

கடலில் இருந்து பிரதான வீதிக்கு வந்த முதலை!! அச்சத்தில் மக்கள் samugammedia

Chithra / Oct 12th 2023, 10:50 am
image

Advertisement

 

மொரட்டுவ – லுனாவ புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 8 அடி நீளமுள்ள முதலை ஒன்றை பிரதேசவாசிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இன்று (12) அதிகாலை 1 மணியளவில் குறித்த முதலை கடற்கரையில் இருந்து ரயில் பாதையை கடந்து சென்றது போன்ற கால் தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

பிரதேசவாசிகளால் முதலை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவலளிக்கப்பட்ட போதும், இதுவரை எந்த அதிகாரியும் வரவில்லை என பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடலில் இருந்து பிரதான வீதிக்கு வந்த முதலை அச்சத்தில் மக்கள் samugammedia  மொரட்டுவ – லுனாவ புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 8 அடி நீளமுள்ள முதலை ஒன்றை பிரதேசவாசிகள் கண்டுபிடித்துள்ளனர்.இன்று (12) அதிகாலை 1 மணியளவில் குறித்த முதலை கடற்கரையில் இருந்து ரயில் பாதையை கடந்து சென்றது போன்ற கால் தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.பிரதேசவாசிகளால் முதலை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவலளிக்கப்பட்ட போதும், இதுவரை எந்த அதிகாரியும் வரவில்லை என பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement