• May 19 2024

வெள்ள அபாயம்..! நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை samugammedia

Chithra / Oct 31st 2023, 10:30 am
image

Advertisement

குடா கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர ஆகிய பகுதிகளில் வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, நாட்டின் பல பகுதிகளிலும் இன்று(31) பிற்பகல் வேளையில் கடும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெள்ள அபாயம். நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை samugammedia குடா கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர ஆகிய பகுதிகளில் வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனிடையே, நாட்டின் பல பகுதிகளிலும் இன்று(31) பிற்பகல் வேளையில் கடும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement