முல்லைத்தீவில் ஐம்பொன் புத்தர் சிலையை விற்பனை செய்ய முயன்ற ஹற்றனைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இதன்போது ஆறு கிலோ நிறையுடைய ஐம்பொன் புத்தர் சிலையை சிறப்பு அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
அத்தோடு இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிற செய்திகள்:
- சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் மூச்சுத்திணறல்- தற்போதைய நிலை என்ன?
- விமானத்தில் பயணித்த 7 வயது சிறுமிக்கு நடுவானில் பறிபோன உயிர்
- கிழக்கில் தமிழரொருவரின் சடலம் வீதியோரத்தில் கண்டெடுப்பு!
- ரஞ்சன் விடுதலையாவதற்கு ஒரே வழி இதுதான்; செய்வார்களா?
- மட்டு. போதனா வைத்தியசாலை தாதியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!
- அமெரிக்காவிலும் கட்டாய இராணுவ பயிற்சி உண்டு-இதில் தவறு என்ன? கோட்டா அரசு கேள்வி?
- இவதான் எனது துணைவி; உலகையே தமிழரை திரும்பிப்பார்க்க வைத்த டக்ளசின் மனைவி!
- 12 யானைகள் இறப்பு;31 யானைகள் மாயம்-நடந்தது என்ன?
- உலகின் முதல் கொரோனா நோயாளி மாயம்; உலக சுகாதார அமைப்பு முக்கிய தகவல்!
- தம்மிக்க பண்டாரவுக்கெதிராக முறைப்பாடு பதிவு.!என்ன தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்