எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வலி.மேற்கு பிரதேச சபைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு நாளை சனிக்கிழமை சங்கானை நிகரை ஞானவைரவர் ஆலய மண்டபத்தில் பிற்பகல் 3 மணிக்கு இடம் பெறவுள்ளது.
வட்டுக்கோட்டைத் தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தலைமையில் இந்த அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது.