• May 18 2024

பொரளையில் சிறுநீரக மோசடிச் சம்பவம்: மேலும் ஒருவர் கைது!

Sharmi / Feb 10th 2023, 11:16 am
image

Advertisement

பொரளை தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரகங்களைப் பெற்றுக் கொள்வதற்காக வறிய மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபர் நேற்றிரவு (9) துபாய் செல்வதற்காக விமான நிலையத்துக்கு சென்றிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பொரளையில் சிறுநீரக மோசடிச் சம்பவம்: மேலும் ஒருவர் கைது பொரளை தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரகங்களைப் பெற்றுக் கொள்வதற்காக வறிய மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபர் நேற்றிரவு (9) துபாய் செல்வதற்காக விமான நிலையத்துக்கு சென்றிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement