• May 20 2024

வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு- ஜனாதிபதி உறுதி!SamugamMedia

Sharmi / Mar 8th 2023, 1:58 pm
image

Advertisement

வடக்கு மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் விரைவில் கவனம் செலுத்தப்படும் எனவும் இதுதொடர்பில் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய சார்லஸ் நிர்மலநாதன்,

மீனவர் பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் தானும் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவித்தார்,

வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு- ஜனாதிபதி உறுதிSamugamMedia வடக்கு மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் விரைவில் கவனம் செலுத்தப்படும் எனவும் இதுதொடர்பில் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய சார்லஸ் நிர்மலநாதன், மீனவர் பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் தானும் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவித்தார்,

Advertisement

Advertisement

Advertisement