• Sep 17 2024

இரண்டு வாகனங்கள் முந்திச் செல்ல முற்பட்டதால் வந்த வினை..! கிளிநொச்சியில் நடந்த சம்பவம் samugammedia

Chithra / May 16th 2023, 5:57 pm
image

Advertisement

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி குளத்தின் ஒடுங்கிய பாளத்தில், வட்டக்கச்சி பயணிகளை ஏற்றும் பேருந்தும்இ கயஸ் வாகனமும் முந்திச்செல்ல முற்பட்டவேளை விபத்துக்குள்ளாகியுள்ளது.

குளத்தின் பாலத்தின்  தூண் சேதமடைந்துள்ளது. பேருந்தில் பயணித்தவர்களுக்கு எந்த காயமில்லை. 

இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேட் கொண்டு வருகிறார்கள்.  


இரண்டு வாகனங்கள் முந்திச் செல்ல முற்பட்டதால் வந்த வினை. கிளிநொச்சியில் நடந்த சம்பவம் samugammedia கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி குளத்தின் ஒடுங்கிய பாளத்தில், வட்டக்கச்சி பயணிகளை ஏற்றும் பேருந்தும்இ கயஸ் வாகனமும் முந்திச்செல்ல முற்பட்டவேளை விபத்துக்குள்ளாகியுள்ளது.குளத்தின் பாலத்தின்  தூண் சேதமடைந்துள்ளது. பேருந்தில் பயணித்தவர்களுக்கு எந்த காயமில்லை. இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேட் கொண்டு வருகிறார்கள்.  

Advertisement

Advertisement

Advertisement