நடுவானில் பறந்த விமானத்தின் மேற்கூரை மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் மேற்கூரை அப்படியே பறந்த நிலையில், அடுத்து யாருமே எதிர்பார்க்காத சம்பவங்கள் அதில் நடந்துள்ளது.
இந்நிலையில், லோஹா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இரட்டை எஞ்சின், 110 இருக்கைகள் கொண்ட போயிங் 737-200 என்ற வகை விமானம் ஒன்றில் 89 பயணிகளும் ஆறு பணியாளர்களும் இருந்துள்ளனர். அப்போது, விமானத்தின் மேற்கூரையின் ஒரு பெரிய பகுதி பறந்துவிட்டது. மேலும், விமான கேபின் அழுத்தத்தை இழந்தது.
அதாவது விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்த கிளாராபெல் லான்சிங் என்ற பெண் அப்படியே பறந்து போனார். இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சியில் இருந்தனர்.
விமானம் 24,000 அடியில் பறந்து கொண்டிருந்த நிலையில், பைடல் கஹுலுய் ஏர்போர்ட்டில் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார். விமானத்தில் மொத்தம் 95 பேர் இருந்த நிலையில், அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். எட்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
நடுவானில் மாயமான விமான மேற்கூரை பறந்து போன பணிப்பெண் அடுத்து நடந்த அதிசயம் samugammedia நடுவானில் பறந்த விமானத்தின் மேற்கூரை மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் மேற்கூரை அப்படியே பறந்த நிலையில், அடுத்து யாருமே எதிர்பார்க்காத சம்பவங்கள் அதில் நடந்துள்ளது.இந்நிலையில், லோஹா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இரட்டை எஞ்சின், 110 இருக்கைகள் கொண்ட போயிங் 737-200 என்ற வகை விமானம் ஒன்றில் 89 பயணிகளும் ஆறு பணியாளர்களும் இருந்துள்ளனர். அப்போது, விமானத்தின் மேற்கூரையின் ஒரு பெரிய பகுதி பறந்துவிட்டது. மேலும், விமான கேபின் அழுத்தத்தை இழந்தது.அதாவது விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்த கிளாராபெல் லான்சிங் என்ற பெண் அப்படியே பறந்து போனார். இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சியில் இருந்தனர்.விமானம் 24,000 அடியில் பறந்து கொண்டிருந்த நிலையில், பைடல் கஹுலுய் ஏர்போர்ட்டில் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார். விமானத்தில் மொத்தம் 95 பேர் இருந்த நிலையில், அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். எட்டு பேர் படுகாயம் அடைந்தனர்.