• Sep 21 2024

Chithra / Feb 18th 2023, 2:19 pm
image

Advertisement

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி, முடங்குதீவு பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் சிவலிங்கம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இன்று சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் இரவு குறித்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதி ஊடாக பயணிப்போர் வாகனங்களில் இருந்து இறங்கி சிவலிங்கத்திற்கு பூ வைத்து, கற்பூரம் ஏத்தி, தேங்காய் உடைத்து வழிபட்டு செல்கின்றனர்.


யாழில் தோன்றிய சிவலிங்கம் SamugamMedia யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி, முடங்குதீவு பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் சிவலிங்கம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.இன்று சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் இரவு குறித்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.குறித்த பகுதி ஊடாக பயணிப்போர் வாகனங்களில் இருந்து இறங்கி சிவலிங்கத்திற்கு பூ வைத்து, கற்பூரம் ஏத்தி, தேங்காய் உடைத்து வழிபட்டு செல்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement