• Apr 28 2024

யாழின் முக்கிய பகுதியில் திடீரென ஒன்றுகூடிய தமிழரசுக் கட்சியினர்..! வெளியான தகவல்..!samugammedia

Sharmi / Jul 8th 2023, 11:20 am
image

Advertisement

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று(8) காலை 11.00 மணியளவில் கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் மண்டபமொன்றி்ல் ஆரம்பமானது.

இக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா , செயளாளர் சத்தியலிங்கம் , பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் , சிறிதரன் , கலையரசன்  ஆகியோரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன் , சரவணபவன் யமற்றும் சிறீநேசன்,யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் ஆனோல்ட் ஆகியோருடன் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.



யாழின் முக்கிய பகுதியில் திடீரென ஒன்றுகூடிய தமிழரசுக் கட்சியினர். வெளியான தகவல்.samugammedia தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று(8) காலை 11.00 மணியளவில் கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் மண்டபமொன்றி்ல் ஆரம்பமானது.இக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா , செயளாளர் சத்தியலிங்கம் , பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் , சிறிதரன் , கலையரசன்  ஆகியோரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன் , சரவணபவன் யமற்றும் சிறீநேசன்,யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் ஆனோல்ட் ஆகியோருடன் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement