தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று(8) காலை 11.00 மணியளவில் கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் மண்டபமொன்றி்ல் ஆரம்பமானது.
இக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா , செயளாளர் சத்தியலிங்கம் , பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் , சிறிதரன் , கலையரசன் ஆகியோரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன் , சரவணபவன் யமற்றும் சிறீநேசன்,யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் ஆனோல்ட் ஆகியோருடன் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.