திரையுலகினை பொறுத்தவரையில் இந்த ஆண்டு பல்வேறு நடிகர்கள் இயக்குநர்கள் மற்றும் என பலரது மறைவுகளால் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்நிலையில் தமிழ் மற்றும் ஹிந்தி சீரியல்களில் நடித்து வந்த இளம் சீரியல் நடிகர் பவன் சிங் நேற்றையதினம் திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மற்றும் ஹிந்தி சீரியல்களில் நடித்து வந்த இளம் சீரியல் நடிகர்
பவன் சிங், கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர். 25 வயதே
ஆகும் இவர், ஹிந்தியில் சில சீரியல்கள் நடித்து வருவதால், மும்பையில்
வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் இவருக்கு நேற்று திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
25 வயதே ஆகும் பவன் சிங், உடலை விசாரணைக்கு பின்னர் மும்பை போலீசார் அவரது சொந்த கிராமமான மாண்டியாவுக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.
இவரின் திடீர் மறைவு ஹிந்தி மற்றும் தமிழ் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களை உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
தொடரும் சோகம். பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்.samugammedia திரையுலகினை பொறுத்தவரையில் இந்த ஆண்டு பல்வேறு நடிகர்கள் இயக்குநர்கள் மற்றும் என பலரது மறைவுகளால் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.இந்நிலையில் தமிழ் மற்றும் ஹிந்தி சீரியல்களில் நடித்து வந்த இளம் சீரியல் நடிகர் பவன் சிங் நேற்றையதினம் திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் மற்றும் ஹிந்தி சீரியல்களில் நடித்து வந்த இளம் சீரியல் நடிகர்
பவன் சிங், கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர். 25 வயதே
ஆகும் இவர், ஹிந்தியில் சில சீரியல்கள் நடித்து வருவதால், மும்பையில்
வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இவருக்கு நேற்று திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.25 வயதே ஆகும் பவன் சிங், உடலை விசாரணைக்கு பின்னர் மும்பை போலீசார் அவரது சொந்த கிராமமான மாண்டியாவுக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.இவரின் திடீர் மறைவு ஹிந்தி மற்றும் தமிழ் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களை உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.